பொறையார் நகர தமுமுக மற்றும் சுகம் அக்குபஞ்சர் & அல்டர் நேடிவ் கிளினிக் இனைந்து 24/12/2011 அன்று பொறையாரில்
இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைப்பெற்றது இம்முகாமிற்க்கு தமுமுக ஒன்றிய தலைவர் ஹிதாயத்துல்லாஹ் தலைமைவகித்தார்,தமுமுக நகர செயலாளர் முஹம்மது தௌஃபிக் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமினை தரங்கம்பாடி வட்டாச்சியர் திரு சூரிய மூர்த்தி BSc அவர்கள் துவக்கிவைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமுமுக உலமாக்கள் அனி மாநில செயலாளர் மவ்லவி யூசுஃப் S.P அவர்களும் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்களும்,அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இம் முகாமில் 150 க்கு மேற்ப்பட்டவர்கள் பயன் அடைந்தனர்.தமுமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகச்சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து இருந்தனர். தமுமுக நகர தலைவர் முஹம்மது பர்ஜிஸ் நன்றியுரை ஆற்றினார். எல்லாப் புகழும் இறைவனுக்கே
No comments:
Post a Comment