TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Thursday 19 April 2012

நாகை( வ) மாவட்ட த மு மு க செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல்

நாகை வடக்கு மாவட்ட த மு மு க செயலாளர் எருக்கூர் புகாரி மீது நேற்று 
இரவு (13 04 2012 ) கொலைவெறி தாக்குதல் நடைப்பெற்றது .சீர்காழி அரசு 
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் .தாக்குதல் நடத்திய சமூக 
விரோதிகள் மீது இது வரை நடவடிக்கை எடுக்காத சீர்காழி காவல் துறையை

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு

கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக தாயகம் அனுப்பாமலும் அவருக்கு ஊதியம் வழங்காமலும் அடிமையைப் போன்று வேலை வாங்கி வந்த இந்த சகோதரியைப்பற்றிய தகவல் கிடைத்தவுடன் மீட்கும் பணியில் தமுமுக தீவிர களத்தில் இறங்கியது. மத்திய மாநில அரசுகளின்

சட்டப்பேரவையில் ஒலித்த சரித்திரக்குரல்...

 

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான சிறைத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் 
கலந்துகொண்டு மனிதநேய மக்கள் கட்சியின்  சட்டப்பேரவை தலைவரும் இராமநாதபுரம் 
சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எஜ்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 

Friday 6 April 2012

திருச்சியில் த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு


த.மு.மு.க மற்றும் ம.ம.க சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் 19 வது வார்டு என்.எம் தெரு கிளை சார்பாக கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மக்களுக்கு தினமும் மோர் வழங்க இருக்கிறது.

புனித உம்ரா பயண அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11-04-2012 இல் தாவா கமிட்டிதம்மாம்ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணத்திற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. உம்ரா செய்ய விரும்புவோர் கிழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ள படுகிறீர்கள்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

5/4/12 அன்று மாலை 5 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசப் பொது கட்சி தலைவர் தோழர் தியாகு தலைமை தாங்கினார்.
த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar