ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவருமான முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை.
தமிழக சட்டப்பேரவையில் அறிவித்ததை போல கூடங்குளம் அணுஉலை தொடர்பாக உடனடியாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால் இக்குழுவில்
நடுநிலையாளர்கள் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் பேரா. எம். ஆர். சீனிவாசன் என்பவர் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசியும், எழுதியும் வருபவர். அவருடைய அணுகுமுறை நடுநிலையாக அமையாது என்பதற்கு அவரது முந்தய செயல்பாடுகள் உதாரணமாக அமைந்துள்ளன. எனவே அவருக்கு பதிலாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களின் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக சட்டப்பேரவையில் அறிவித்ததை போல கூடங்குளம் அணுஉலை தொடர்பாக உடனடியாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால் இக்குழுவில்
நடுநிலையாளர்கள் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் பேரா. எம். ஆர். சீனிவாசன் என்பவர் கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக தொடர்ந்து பேசியும், எழுதியும் வருபவர். அவருடைய அணுகுமுறை நடுநிலையாக அமையாது என்பதற்கு அவரது முந்தய செயல்பாடுகள் உதாரணமாக அமைந்துள்ளன. எனவே அவருக்கு பதிலாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களின் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment