நீடுரில் தமுமுக முயற்சியால் தண்டவாள பிரச்சனை தீர்க்கப்பட்டது. பல நாட்களாக நீடூரில், ரயில்வே கேட்டின் தண்டவாள பகுதியில் கருங்கல் ஜல்லிகளாலும் தண்டவாள பகுதியின் மேல் இருசக்கர வாகனங்கள் செல்லும் போதும் பல பேர் கிழே விழுந்து அடிப்பட்டதை அறிந்து. இந்த நிகழ்வை கண்டுக்கொள்ளாத ரயில்வே துறையின் பார்வைக்கு தமுமுக மற்றும் மமக நிர்வாகம் கொண்டு செல்லவே இதற்க்கு தீர்வு கிடைத்தது.
அதன் காரணமாக நீடூர் ரயில்வே போக்குவரத்து சாலை மேல் புறம் தாரை கொண்டு அந்த இடத்தை சரிசெய்தது ரயில்வே நிர்வாகம்.
தண்டவாள மேல் புறங்களில் தார்சாலை அமைக்கபோவதாகவும் அதுவும் சில நாட்களில் செய்து விடுவோம் என சொன்னதின் பின்னால் அதே போல் அங்கு உள்ள குறைப்பாடுகளை நீக்கி தரமான முறையில், மக்கள் நிம்மதியாக செல்ல சாலையினை ரயில் நிர்வாகம் செய்துதந்துள்ளது
தமுமுக வின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சரிசெய்தமைக்கு தமுமுக நீடூர் கிளை சார்பாக நன்றியினை கிளை தலைவர் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இருசக்கர வாக ஓட்டிகள் நிம்மதியுடன் செல்லவது பார்க்கமுடிகிறது.இதற்காக முயற்சி செய்த தமுமுக வினரை பொதுமக்கள் பாராட்டுகிண்றனர் (புகழ் அனைத்தும் இறைவண் ஒருவனுக்கே)
No comments:
Post a Comment