நெல்லை மேற்க்கு (கடையம் ஒன்றியம்) முதலியார்பட்டி தமுமுக கிளை நடத்தும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
நாள் இன்ஷா அல்லாஹ் 12/02/2012 ஞயிற்றுக்கிழமை மாலை 7 மனியளவில்
தலமை : கோதாரி முஹைதீன் -முதலியார்பட்டி உராட்சி 3 வது வார்டு உறுப்பினர் & தமுமுக கிளை செயலாளர்
வரவேற்புரை : செய்யது அலி-முதலியார்பட்டி உராட்சி 2 வது வார்டு உறுப்பினர் & மமக கிளை செயலாளர்.
துவக்க உரை :திவான் மைதீன் -இளைஞர் அனி செயலாளர் தமுமுக
சிறப்புரை ;கோவை செய்யது --மாநில துனை செயலாளர் தமுமுக
மற்றும்
மைதீன் சேட் கான்,நயினார் முஹம்மது,S.திவான் மைதீன்,மீரான் ,ஈசாக்,
நன்றியுரை:பாசுல் அஷ்ரஃப்-கிளை தலைவர் தமுமுக
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
முதலியார்பட்டி கிளை
No comments:
Post a Comment