5/4/12 அன்று மாலை 5 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசப் பொது கட்சி தலைவர் தோழர் தியாகு தலைமை தாங்கினார்.
இதில் தமுமுக பொதுசெயலாளர் ப. அப்துல் சமது, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, மே - 17 இயக்கம் திருமுருகன், வழக்கறிகர் ரஜினி, பெரியார் திராவிடர் மாவட்ட செயலாளர் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment