கடந்த டிசம்பர் 24-ந் தேதி அன்று கீழக்கரை த.மு.மு.க ம.ம.க மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா அரபி பாடசாலையில் நடைபெற்றது. இந்த முகாம் காலை 8:00மணி மதியம் 3:00 வரை நடைபெற்றது. முதல் இந்தமுகாமில் சுமார் 250- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் இலவச மருந்து
இலவச கண் அறுவை சிகிச்சைக்காக 25- பேரை மதுரை அழைத்து சென்றனர். இந்த முகாமுக்கு த.மு.மு.க தலைவரும், இராமாநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணியமிகு போராசிரியர் ஜவாஹிருல்லா ஆ.டு.யு. அவர்கள் தலைமை தாங்கினார். இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. சகோ. சலிமுல்லாகான் அவர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரியாஸ் அகமது முன்னிலை வகித்தனர்.
இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை நகர் மன்ற தலைவி சகோதரி ராவியத்துல் காதரிய அவர்கள் வருகை தந்தார். கீழக்கரை நகர் த.மு.மு.க தலைவர் செய்யது இப்ராகிம், ம.ம.க. செயலாளர் ஹமீது இக்பால், நகர் பொருளாளர் சேக்தாவூது, நகர் து.தலைவர் அப்தாகிர், நகர் த.மு.மு.க. து.செயலாளர் புஹாரி, நகர் ம.ம.க.துணை செயலாளர் ராஜா உசைன், மருத்துவ அணி செயலாளர் ஜெமில் அகமது, நகர் வர்த்தக அணி செயலாளர் சலீம், நகர் மாணவர் அணி செயலாளர் சபியூதீன், தொண்டரணி செயலாளர் சேக்தாவ+து, மற்றும் முன்னால் நிர்வாகிகள் சகோ.ஜெய்னுல் ஆப்தீன், சகோ.அக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலவச கண் அறுவை சிகிச்சைக்காக 25- பேரை மதுரை அழைத்து சென்றனர். இந்த முகாமுக்கு த.மு.மு.க தலைவரும், இராமாநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கண்ணியமிகு போராசிரியர் ஜவாஹிருல்லா ஆ.டு.யு. அவர்கள் தலைமை தாங்கினார். இராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. சகோ. சலிமுல்லாகான் அவர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரியாஸ் அகமது முன்னிலை வகித்தனர்.
இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை நகர் மன்ற தலைவி சகோதரி ராவியத்துல் காதரிய அவர்கள் வருகை தந்தார். கீழக்கரை நகர் த.மு.மு.க தலைவர் செய்யது இப்ராகிம், ம.ம.க. செயலாளர் ஹமீது இக்பால், நகர் பொருளாளர் சேக்தாவூது, நகர் து.தலைவர் அப்தாகிர், நகர் த.மு.மு.க. து.செயலாளர் புஹாரி, நகர் ம.ம.க.துணை செயலாளர் ராஜா உசைன், மருத்துவ அணி செயலாளர் ஜெமில் அகமது, நகர் வர்த்தக அணி செயலாளர் சலீம், நகர் மாணவர் அணி செயலாளர் சபியூதீன், தொண்டரணி செயலாளர் சேக்தாவ+து, மற்றும் முன்னால் நிர்வாகிகள் சகோ.ஜெய்னுல் ஆப்தீன், சகோ.அக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment