
மெத்தன போக்கை கண்டித்தும் 29.12.2011 இன்று மாலை சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்ட தலைவர் M.H.மேஹராஜுதின் தலைமை தாங்கினார்,த.மு.மு.க.மாநில செயலாளர் கோவை செய்யது கண்டன உரையாற்றினார்,ம.ம.க.செயலாளர் S.அல்தாப் உசேன் து,செயலாளர் ம.ம.க. நன்றி உரையாற்றினார்




No comments:
Post a Comment