
வரலாற்றுப் பெருமை மிக்க நமது லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் புதிய உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை (12.01.2012) ஜாமிஆ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
தலைவராக ஹாஜி பி.எம்.முஹம்மதுஆதம் அவர்கள் செயலாளராக ஹாஜி.பி.எம்.முஹம்மது எஹ்யா, அவர்கள்
பொருளாளராக ஹாஜி.எஸ்.ஜாபர்அலி அவர்கள்
ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment