மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பனி நடைபெற்றது,
மனிதநேய
மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் K.S. ரசூல்மைதீன் தலமையில்,
மேலப்பாளையத்தில்
தமுமுக மாணவரணி சார்பில் சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பனி
நடைபெற்றது,இதில் மாணவரனியினர் சிறப்பான முறையில் பனியாற்றினார்கள்.
No comments:
Post a Comment