குவைத் கைத்தான் தமுமுகவினர் முயற்சியில் தூய இஸ்லாத்தை அறிந்து சகோ சங்கர் உளமாற இஸ்லாத்தை தழுவினார்
தமிழகத்தை சார்ந்த மாயவரம் காளிகிராமம்பகுதியில் வசித்து வரும் ரத்தினசாமி-அஞ்சம்மா என்ற தம்பதியின் மகனான சங்கர் என்பவர் குவைத்தில் அப்பாஸியா என்ற பகுதியில் கடந்த பதினோரு வருடமாக மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை கைதான் தமுமுகவினர் மூலமாக சென்று குவைத் IPC யில் வைத்து அப்துல் முச்சவிர் அவர்கள் முன்னிலையில் கலிமா சொல்ல சங்கர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் இன்று 10.02.2012 வெள்ளி கிழமை சங்கர் என்ற பெயரை மாற்றிக் கொண்டு அஹ்மத் என்று பெயரை KTic பள்ளியில் வைத்து மாற்றிக் கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ் .குவைத் இஸ்லாமிய தாவா சென்டர் சார்பாக இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது .கைதான் தமுமுக சார்பாக குரான் வழங்கப்பட்டது..
No comments:
Post a Comment