மதரசா மாணவர்களுக்கு திருக்குர்ஆன் - பேராசிரியர் ஜவாஹிருல்லா வழங்கினார்
இராமநாதபுரம் (கி) மாவட்டம் ஆற்றங்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பள்ளிவாசலில் இயங்கும் மத்ரசாவின் மாணவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்ட்து. இதனை பேராசிரியர் ஜவாஹிருல்லா வழங்கினார்.
No comments:
Post a Comment