தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் குடும்ப வாழ்வில் இறையச்சம் என்ற தலைப்பில் சிரப்புரையாற்றினார் கந்தகுமாரன் கிளை சகோதரர்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக
ஏற்பாடு செய்திருந்தனர். இந்த மார்க்க விளக்க
பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டு பயன்
அடைந்தனர். இரவு உணவு வழங்கப்பட்டது. கந்தகுமாரன்
கிளை தமுமுக தலைவர் சகோதரர் N.முஹம்மது
நன்றியுறை கூறினார்,எல்லாப்புகழும் இறைவனுக்கே
No comments:
Post a Comment