TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Friday, 30 December 2011

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு: மத்திய மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா அமளி இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது

சிதம்பரத்தி​ல் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட​ம் நடைபெற்றது

முல்லை பெரியார் அணையின் நீதி தமிழகத்திற்கு கிடைத்திடவும் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், மத்திய அரசின்

Thursday, 29 December 2011

தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையினர் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2011

சிறுபான்மையின நலத்துறை ஆணையர் தகவல்
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வழங்கும்  வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம் தமிழ்நாடுஅரசு  சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்  வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தினை வழங்குகிறது. 

சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Thanks.www.lalpetexpress.com

முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர், தமுமுக துணைப் பொதுச்செயலாளர் சந்திப்பு! சமுதாய நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்!!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் -காயல்பட்டினத்தைச் சார்ந்த ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ ஆகியோர் 26.12.2011 அன்று மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.  ஈரமைப்புகளின் சமுதாயப் பணிகள், கடந்த கால செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து

நிடாகத் முகாம் சிறப்பாக நடத்திய தமுமுகவிற்கு கேடயம்

சவூதியில் பரிதவிக்கும் பல லட்சம் இந்தியர்கள் மத்திய மாநில அரசுகளின் உதவியை எதிர்பாத்திருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள்.
சவூதியில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்க மத்திய அரசு முன்வருமா?
சவூதியில் "நிடாகத்" திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான 5 நாள் விழிப்புணர்வு முகாம் ரியாத் மாநகர் பத்தாஹ் மர்க்கப்பில் உள்ள நெஸ்ட்டோ ஹைப்பர்மார்கெட்டில் நடைபெற்றது. எங்களெல்லாம் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதில் முன்னிலையில் இருக்கும்

Tuesday, 27 December 2011

பிரதமருக்குக் கறுப்பு கொடி: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கைது!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனத்தை கண்டித்தும், மன்மோகன் சிங் அரசு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும்

பொறையார் நகர தமுமுக மற்றும் சுகம் அக்குபஞ்சர் & அல்டர் நேடிவ் கிளினிக் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்

பொறையார் நகர தமுமுக மற்றும் சுகம் அக்குபஞ்சர் & அல்டர் நேடிவ் கிளினிக் இனைந்து 24/12/2011 அன்று பொறையாரில் 
இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைப்பெற்றது இம்முகாமிற்க்கு தமுமுக ஒன்றிய தலைவர் ஹிதாயத்துல்லாஹ் தலைமைவகித்தார்,தமுமுக நகர செயலாளர் முஹம்மது தௌஃபிக் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமினை தரங்கம்பாடி வட்டாச்சியர் திரு சூரிய மூர்த்தி BSc  அவர்கள் துவக்கிவைத்தார்

Monday, 26 December 2011

லால்பேட்டை நகரம் சிதம்பரம் நோக்கி டிசம்பர் 6 பேரணி 2011

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் மீன்பிடித்தலில் தமிழக மீனவரகளுக்கு வஞ்சகம் தமிழகம் வந்த பிரதமர மன்மோகன் சிங்கிற்கு தமுமுக கறுப்புக் கொடி

லால்பேட்டையில் பைக்கா விளையாட்டு போட்டி

லால்பேட்டையில் பைக்கா விளையாட்டு போட்டியை முருகு மாறன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பைக்கா விளையாட்டு போட்டி
கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அளவிலான பைக்கா விளை யாட்டு போட்டி லால்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியை காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப் பினர் முருகுமாறன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

கீழக்கரை த.மு.மு.க ம.ம.க மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

கடந்த டிசம்பர் 24-ந் தேதி அன்று கீழக்கரை த.மு.மு.க ம.ம.க மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா அரபி பாடசாலையில் நடைபெற்றது. இந்த முகாம் காலை 8:00மணி மதியம் 3:00 வரை நடைபெற்றது. முதல் இந்தமுகாமில் சுமார் 250- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் இலவச மருந்து

Saturday, 24 December 2011

ராமநாதபுரத்தில் தமுமுக கருத்தரங்கம்..

ராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில்,22-12-2011 வியாழக்கிழமை அன்று லஞ்சம்,வரதட்சணை ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்றது.
ராமநாதபுரம் நகர் தலைவர் சுல்தான் தலைமை வகித்தார். நகர் நிர்வாகிகள் பரக்கத்துல்லா, அப்துல்ரகுமான், பிஸ்மி, அப்துல்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் வரவேற்று பேசினார்.

Thursday, 22 December 2011

ஆவூர் தமுமுக

18-12-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் தமுமுக கிளை கூட்டம் ஆவூர் தமுமுக அலுவலகத்தில் நடைபெற்றது,கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.
1 . சமிபகாலமாக ஆவூரில் மின்சாரம் இல்லாத நேரத்தில் திருட்டு செயல்களும், அனாச்சாரமும் நடந்து கொண்டு இருக்கிறது, இதை கண்டித்து வலங்கைமான் காவல் துறைக்கு மனு எழுதப்பட்டது.

அல்-கோபர் தமுமுக மாபெரும் மருத்துவ முகாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
 
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் "அல்-கோபர் சவூதி அரேபியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாபெரும் மருத்துவ முகாம்.. .விமரிசையாக நடைபெற்றது​. அல்லாஹ். ஒருவனுக்கே புகழ் அனைத்தும்..

நெல்லிக்குப்பத்தில் நகாராட்சி துப்புரவு - மமக நகரமன்ற உறுப்பினரும் நகர தமுமுக தலைவருமானஅப்துல் ரஹீம்

நெல்லிக்குப்பத்தில் நகாராட்சி துப்புரவு பனியாளர்கள் மூலம் தனது வார்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி

11.12.2011 அன்று தோப்புதுறை தமுமுக கிளை பொதுக்குழு நடைப்பெற்றது

11.12.2011 அன்று தோப்புதுறை தமுமுக கிளை பொதுக்குழு நடைப்பெற்றது மாவட்ட தலைவர் சகோ. A.M.ஜஃபருல்லாஹ் தலைமை தாங்கினார்
கூட்டத்தில் முல்லைப் பெரியாறு வரலாறு கொண்ட அனையினை அகற்ற நினைக்கும் கேரள அரசை கண்டித்தும்

கோடியாக்கரை கிளை தமுமுக

17/12/2011 சனிக்கிழமை அன்று நாகை தெற்க்கு மாவட்டம் கோடியக்கரை மற்றும் கோடியக்காடு தமுமுக கிளை சார்பாக நடைப் பெற்ற மருத்துவ முகாமில் 300 பேருக்கு அதிகமானோர் பயன் பெற்றனர். தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர், புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

பஹ்ரைன் மண்டல தமுமுக செயற்குழு...

பஹ்ரைன் மண்டல தமுமுக செயற்குழு வெள்ளிக்கிழமை அன்று பஹ்ரைன் மண்டல தற்காலிக தமுமுக தலைவர் ராஜகிரி யூசுப் தலைமையில் குதைபியா தமுமுக மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இறையருளால் நடந்தது. இதில் மண்டல தமுமுக செயலாளர் டாக்டர் ஜகபர் அலி, மண்டல பொருளாளர் நாகை தமீமுன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழுவுடன் மமக தலைவர்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழுவுடன் மமக தலைவர்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப. உதயகுமாரும், தலைவர் மனோ தங்கராஜும் கன்னியாகுமரியில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து பேசினார்கள்.  மனிதநேய மக்கள் கட்சி தொடந்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்கு ஆதரவு அளிப்பதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். மேலும் வரும்  29 ஆம் தேதி நாகர்கோயிலில் நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார்கள்.

சவுதியில் "நிடாகத்" திட்டத்தால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் - ரியாத் TMMK

நிடாகத் விழிப்புணர்வு முகாம்
சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்நாட்டின் மைந்தர்களை குறிப்பிட்ட சதவிகிதம் வேலைக்கு அமர்த்த கட்டாயப்படுத்தும் சட்டமே "நிடாகத் திட்டம்" சவூதிஅரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக சட்டபேரவையின் மதிப்பிட்டு குழு ஆய்வு - பேராசிரியர் ஜவாஹிருல்லா பங்கு கொண்டார்

நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக சட்டபேரவையின் மதிப்பீட்டு குழு இன்று ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் பேராசிரியர் ஜவாஹிருல்லா பங்கு கொண்டார்.

இரத்த வங்கி ”நற்சான்றிதழ்”

இரத்ததான வங்கி ”நற்சான்றிதழ்”
கடந்த 02.12.2011 அல் அய்ன் மண்டல த.மு.மு.க சார்பில் அமீரக 40வது தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இரத்ததான முகாமை பாராட்டி அல் அய்ன் இரத்ததான வங்கி நற்சான்றிதழ்

Wednesday, 21 December 2011

Tuesday, 20 December 2011

குவைத் TMMK நடத்தும் ரத்ததான முகாம்

தேதி:ஜனவரி 6  இடம்:Jabriya Blood Bank நேரம்:ஜும்மா தொழுகைக்கு பின்
குவைத் TMMK Blood Camp
மேலும் விவரங்களுக்கு....

நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு - பேரசிரியர் ஜவாஹிருல்லா பங்கேற்பு

நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு நடத்தியது. இதில் பேராசிரியர் ஜவாஹிருல்லா பங்கேற்றார்.
புகைப்படங்கள்
நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு

நமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாநில செயற்குழு வரும் 2012 ஜனவரி  27 ஆம் தேதி   வெள்ளிக்கிழமை காலை 10 .30 க்கும், 2012 ஜனவரி  28 ஆம் தேதி காலை 10 .30 மணிக்கும்  மாநில பொதுக்குழுவும் சென்னை தாம்பரம் அருகில் உள்ள மேடவாக்கத்தில் கூடுகிறது (இன்ஷா அல்லாஹ்). என்று மாநில தலைமையகம் அறிவித்துள்ளது.

Friday, 16 December 2011

முல்லை பெரியாறு அணை விவகாரம்-சட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை

தமிழக சட்டப்பேரவையில் 15.12.2011 அன்று முல்லைப் பெரியாறு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்குக் கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை:
 பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏழு கோடி தமிழக மக்களின் உள்ளக்கிடக்கையை

Wednesday, 14 December 2011

லண்டனில் த.மு.மு.க தலைவர்





தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தமுமுகவின் மறுப்பை பதிவு செய்த தினமலர்

கடந்த 07.12.2011 தேதியிட்ட தினமலர் சென்னை பகுதியில் முஹர்ரம் கொண்டாட்டம் பற்றி குறிப்பிடும்போது, ஹஸன், ஹூஸைன் மரணச் செய்தி கேட்டதும் பாத்திமா அம்மையார் தீக்குளித்து இறந்தார் என்று பொய்யான செய்தியை வெளியிட்டது. அச்செய்தியை

முல்லை பெரியாறு அணை விவகாரம் ஆர்பாட்ட போஸ்டர்


Sunday, 11 December 2011

அனைவருக்கும் கல்வித்திட்டம்: ஆசியரியர் தேர்வு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கோரி முதல்வருக்கு மமக கடிதம்

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் சிறப்பு ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ  மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் :

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிப்பதற்காக

Friday, 9 December 2011

தமிழகத்தில் டிசம்பர் 6 (படங்கள்)



முல்லை பெரியாறு அணை பிரச்சனை கேரள அரசுக்கும் வன்முறையாளர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில்  தமிழக  கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தி தமிழக கேரள எல்லையில் வன்முறைக்கு வித்திட்ட கேரள அரசின்
த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar